எதற்காக இன்னொரு பார்வை

எளிதாக ஒற்றை பார்வை வீசி விட்டு
எதற்க்காக திரும்பி இன்னொரு பார்வை
பார்க்கிறாய் !

ஓ !

என் இதயம் சேதாரம் ஆகி இருக்க கூடுமோ
என பார்க்கிறாயோ !

அப்படியெனில் செய்கூலியாய் இன்னொரு பார்வை வீசு !

எழுதியவர் : வீர . முத்துப்பாண்டி (28-Apr-17, 8:02 pm)
பார்வை : 492

மேலே