மகத்துவம்

சிறகில்லா பறவைக்கு தன் கூடும்
சிறை தான்
கவிதை என்றாலும் காதல் இல்லை என்றால் அது வெறும்
வார்த்தைகள் தான்
கல்லாக இருந்தாலும் கோவிலுக்குள் சென்றால் அது
கடவுள் தான்
மௌனமே என்றாலும் காதலில் அது
சுகம் தான்

எழுதியவர் : ராகவன் (28-Apr-17, 10:37 pm)
Tanglish : magathuvam
பார்வை : 128

மேலே