எனக்குள்ளே நீ யார்
நண்பர்கள் கூட்டத்தில்
நான் என்னை மறந்ததுண்டு ...
நண்பகல் வேளையில்
கண்கள் காட்சி துறந்ததுண்டு ....
மெல்லிசை மேவும் போது
உள் மௌனம் கலைந்ததுண்டு ....
சுயத்தை தொலைத்து -
சுகத்தை விதைத்த -
எனக்குள்ளே நீ யார் ??? ...
நண்பர்கள் கூட்டத்தில்
நான் என்னை மறந்ததுண்டு ...
நண்பகல் வேளையில்
கண்கள் காட்சி துறந்ததுண்டு ....
மெல்லிசை மேவும் போது
உள் மௌனம் கலைந்ததுண்டு ....
சுயத்தை தொலைத்து -
சுகத்தை விதைத்த -
எனக்குள்ளே நீ யார் ??? ...