ஏக்கம்

சொல்லிவிடு கண்ணாலனே!
சொந்தமாக வந்து சொர்க்கமாக சூழ்வேனென்று
உன் எண்ணத்தை உரைத்தே
என் ஏக்கத்தை போக்கி விடு..!!

உன் பதிலில்லா பொழுதுகள்
பாரமாய் நகர்ந்து, ஓரமாய் ஒளிந்து
தவணைமுறையில் என்னை தாக்குகிறது..!!

எழுதியவர் : நிவேதா சுப்பிரமணியம் (29-Apr-17, 10:55 am)
Tanglish : aekkam
பார்வை : 299

மேலே