ஏக்கம்
சொல்லிவிடு கண்ணாலனே!
சொந்தமாக வந்து சொர்க்கமாக சூழ்வேனென்று
உன் எண்ணத்தை உரைத்தே
என் ஏக்கத்தை போக்கி விடு..!!
உன் பதிலில்லா பொழுதுகள்
பாரமாய் நகர்ந்து, ஓரமாய் ஒளிந்து
தவணைமுறையில் என்னை தாக்குகிறது..!!
சொல்லிவிடு கண்ணாலனே!
சொந்தமாக வந்து சொர்க்கமாக சூழ்வேனென்று
உன் எண்ணத்தை உரைத்தே
என் ஏக்கத்தை போக்கி விடு..!!
உன் பதிலில்லா பொழுதுகள்
பாரமாய் நகர்ந்து, ஓரமாய் ஒளிந்து
தவணைமுறையில் என்னை தாக்குகிறது..!!