காதல் வைத்து காத்திருப்பேன்

காதல் சொல்லி கவி பாட,
நேசம் சொல்லி நிழலாக,
பாசம் வைத்தே பைத்தியமாக,
காதல் வைத்து காத்திருப்பேன்..!
உன்னை சேரும் வரை தவித்திருப்பேன்..!
நீ வேண்டும் நொடி அருகிருக்க,
காலதேவனோடும் போர் தொடுப்பேன்..!

எழுதியவர் : நிவேதா சுப்பிரமணியம் (29-Apr-17, 11:04 am)
பார்வை : 389

மேலே