வாளால் வென்று விழியால் தோற்றேன்

வாள் கண்டு நடுங்காத இதயம்

உன் விழி கண்டு நடுங்குவதேனோ

முள் தைத்தும் இடைவிடா நடந்த பாதம்

உன் பின் செல்ல தயங்குவதேனோ

இது காதலா இல்லை கற்பனையில் நான் வளர்த்த பாடலா...

எழுதியவர் : (29-Apr-17, 11:17 am)
சேர்த்தது : வாசிம்
பார்வை : 75

மேலே