ஒரு துளி உன் ஞாபகம்

இரு நெஞ்சங்கள் சேர்ந்ததடா - சேர்ந்த
நெஞ்சங்கள் காதல் கொண்டதடா - கொண்ட
காதலில் பிரிவும் வந்ததடா - வந்த
பிரிவால் என்னை சோகம் சூழ்ந்ததடா

திரும்பும் திசையெங்கும் அவள் முகமே
தினமும் துடிக்கிறது என் மனமே
நாளும் இரவில் அவள் கனவே
சிந்தும் விழிநீரிலும் அவள் நினைவே

ஆக்கம்:- வேல்பாண்டியன் கோபால்

எழுதியவர் : வேல்பாண்டியன் கோபால் (29-Apr-17, 1:48 pm)
பார்வை : 641

மேலே