கவிதை இசை ஓவியம்

கவிதை
இசை
ஓவியம்
கூடலில்
முழுதாய்
ஒரு
பெண்மை படைக்கப்பட்டு
எனக்கானவளாய் நீ !
இருக்க வேண்டும் என பிரம்மன் என்னிடம்
உன்னை அனுப்பி விட்டான்
உன்னை
ரசிப்பதா ?
நேசிப்பதா ?
சுவாசிப்பதா ?
நினைப்பதா ?
ஆதலால்
உயிருக்கு உயிராய் காதலித்து கொள்கிறேன்

எழுதியவர் : வீர . முத்துப்பாண்டி (29-Apr-17, 3:37 pm)
பார்வை : 253

மேலே