சரிபாதியாக்கி விடாதே

........காட்சிகள்
........கனவாகும்
........நீ
........காட்சியானாய்
........நான்
!........கனவில் வாழ்கிறேன்

........நீ
........கனவாய் போனல்
........கண்ணீராய்
.!.......மாறிவிடுவேன்

........கண்ணுக்குள்
........விழுந்த நீ
........காட்சியாவவே.
........இருந்துவிடு
!........தூசியாக மாறிவிடாதே

.........உன்னை
.........சரிபாதியாக
.........பார்க்கிறேன்
.........நீ என்னை
!.........சரிபாதியாக்கி விடாதே


கவிப்புயல் இனியவன்
ஏனடி காதலால் கொல்லுகிறாய்

எழுதியவர் : கவிப்புயல் இனியவன் (29-Apr-17, 5:43 pm)
பார்வை : 48

மேலே