மகிழ்ந்துதான் பார்க்கும் மலர்

கதிரும் சிரித்திடும் மேலச்செவ் வானினில்
கண்ணுக் குவிருந்தாய் பிம்பம்பார் நீரில்
பிறைநிலா வோஎழில் நீலவண்ண வானில்
மகிழ்ந்துதான் பார்க்கும் மலர் !

இன்னிசை வெண்பா

----கவின் சாரலன்
பார்ப்பதும் மலர்
பார்ப்பவரும் மலர்
ஈற்றடி ஓரசை நிரை அசைச் சீர் மலரும் மலர் வாய்ப்பாடே !

எழுதியவர் : கவின் சாரலன் (30-Apr-17, 9:01 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 261

மேலே