பொறுமைதான்

விதையின் பொறுமைதான்
அதை
வியக்கவைக்கும் மரமாய்
வளரச்செய்கிறது..

இதைப் பார்த்தும்
ஏன் மனிதா,
எப்போதும் பதற்றம்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (30-Apr-17, 6:17 pm)
பார்வை : 76

மேலே