பொறுமைதான்
விதையின் பொறுமைதான்
அதை
வியக்கவைக்கும் மரமாய்
வளரச்செய்கிறது..
இதைப் பார்த்தும்
ஏன் மனிதா,
எப்போதும் பதற்றம்...!
விதையின் பொறுமைதான்
அதை
வியக்கவைக்கும் மரமாய்
வளரச்செய்கிறது..
இதைப் பார்த்தும்
ஏன் மனிதா,
எப்போதும் பதற்றம்...!