பிள்ளைகள்

பிள்ளைகள்!
கடலில் கரைத்த பெருங்காயமாய் உபதேசங்கள், பிள்ளைகளுக்கு!
தெரிந்தும் மீண்டும் மீண்டும் முயற்ச்சிக்கும் பெற்றோர்கள்,
பிள்ளைகளுக்காக!

எழுதியவர் : ஆர்.மகாலட்சுமி (30-Apr-17, 6:53 pm)
சேர்த்தது : ஆர் மகாலட்சுமி
பார்வை : 76

மேலே