விவசாயிகள்

விவசாயிகள்!
காத்திருந்து, காத்திருந்து காலங்கள் போனதே தவிர,
பாலங்கள்(நிவாரணங்கள்) வரவே இல்லையே,
துன்பத்தை(வறட்சியை) கடப்பதற்கு,
ஏக்கத்தில் விவசாயிகள்!

எழுதியவர் : ஆர்.மகாலட்சுமி (30-Apr-17, 7:04 pm)
சேர்த்தது : ஆர் மகாலட்சுமி
பார்வை : 93

மேலே