நினைக்காமல் இருக்க முடிவதில்லை

காதல் வந்த பிறகு
பார்க்காமல் இரு !
பேசாமல் இரு !
எனும் கட்டளையை கூட
இதயம் ஏற்றுக்கொண்டு விடுகிறது
"நினைக்காமல் இரு " எனும்
கட்டளையை நிச்சயமாய்
ஏற்றுக்கொள்ள மறுத்து விடுகிறது !

எழுதியவர் : வீர . முத்துப்பாண்டி (1-May-17, 1:17 pm)
பார்வை : 528

மேலே