இசை ஞானி

இசைஞானியின்
இசை கேட்டும்
இமை மூடாத
விழிகளில்..... வலிமட்டுமே
நிறைந்து
கிடக்குது......!!

உள்ளத்தில்
உனக்கான
போராட்டம்
உலகப்போரை
மிஞ்சுமடி.....!!

எந்தன் உயிர்
வதை
உன்னிடம்
சொல்ல என்னிடம்
ஆயிரம்
கதை......!!

பேசினால்
விலகும்
துன்பமென்று
விளக்கம்
தந்தவள்
விலகிநின்று
துன்பமாகிறாள்.....!!

எழுதியவர் : thampu (3-May-17, 2:51 am)
சேர்த்தது : தம்பு
Tanglish : isai njaani
பார்வை : 161

மேலே