காதலென்று வரைவாய்

கண்ணின் ஒளியினிலே காவியம் நீவரைவாய்
உன்னித ழின்விளிம்பில் ஓவியம் நீவரைவாய்
பார்க்கும் விழியில் சிரிப்பில்நான் கேட்டிடும்
காதலென்று நீவரை வாய் ?

பல விகற்ப இன்னிசை வெண்பா

-----கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (3-May-17, 10:47 am)
பார்வை : 55

மேலே