மரங்கள்
என்னை அழிக்கும் மனிதா
உனக்கு ஏன் தெரியமறுக்கின்றது?!
நாளை நான் இன்றி
நீயும் வாழ முடியாது என்று...!
இப்படிக்கு
மரங்கள்
என்னை அழிக்கும் மனிதா
உனக்கு ஏன் தெரியமறுக்கின்றது?!
நாளை நான் இன்றி
நீயும் வாழ முடியாது என்று...!
இப்படிக்கு
மரங்கள்