தமிழ் இன நினைவேந்தல்

இன்பத்தமிழ் எங்கள் மொழியாம்
ஈழத்தமிழ் எங்கள் வழியாம்
சோழப்புலியே எங்கள் கொடியும்
மானத்தமிழினம் எங்கள் குடியாம்
மாவீரன் பிரபாகரன் எங்கள் தலையாம்

கற்பழிக்கப்பட்ட பிணங்களுக்கு
கருவுற்றோம் ..........................

கல்லறை நடுவில்
பிரசவித்தோம் .....................

கண்ணீர் மழையில்
வளர்ந்து வந்தோம் .....................

கம்பி வேலிகளுக்குள்
வாழ்கின்றோம் .............................

புலிகளுக்கு இங்கே வேலியா
புறப்படுவோம் தமிழா .......

போரிட்டு வென்று வந்தோம்
விடுதலை வீரப்புலியாய்
வாழ்ந்து வந்தோம் ..........................

புதுப்புது சரித்திரம் பலவும்
படைத்து வந்தோம் ..................

சமர்கள் நடத்தி எதிரிகளை
வீழ்த்தி வந்தோம் .................

சமரசமின்றி வாழ்ந்து வந்தோம்
உலகநாடுகளின் சமாதான தந்திரத்தால்
வீழ்த்தப்பட்டோம் .........................

வீழ்வததல்ல தோல்வி
வீழ்ந்ததே கிடப்பதே தோல்வி .....

எதிரியை வீழ்த்துவதல்ல வெற்றி
துரோகிகளை தொலைப்பதே வெற்றி

எதிரிகளை எதிர்த்து வென்றோம்
ஈழத்தில் புலிக்கொடியை
நாட்டி நின்றோம்.............

துரோகத்தால் தோற்று நின்றோம்
தூய தமிழனாய் பிறந்து வந்தோம் ....

புலிகள் இல்லாத வாழ்வா
புறப்படுவோம் தமிழா ............

இந்திய துரோகத்தை
கருவருப்போம் ..................

ஈழத்தமிழனாய்
உயிர்த்தெழுவோம்................

பகை சிங்களவனின் கதை
முடிப்போம் .......................

செந்தமிழன் சீமானாய்
பிறந்து நிற்போம் .........................

திராவிடத்தை தீயிடுவோம்
பைந்தமிழர் நாடெங்கும்
தமிழ் வளர்ப்போம் .................

எழுவரை சிறை மீட்போம்
ஈழம் அதனை இலக்கு வைப்போம்
2021 க்குள் இலங்கை முழுவதும்
அழித்திடுவோம் .................

புலிக்கொடியை உயர்ந்திடுவோம்
போரை வென்று முடித்திடும் ............

இரண்டு கைகளை உயர்த்திடுவோம்
2025 க்குள் இந்திய தேசத்தை
ஒழித்திடுவோம் ....................

முப்படைகள் வளர்த்திடுவோம்
2030 க்குள் உலகம் முழுவதும்
தமிழ் வளர்ப்போம் ...............

நாம் தமிழர்
நாம் தமிழர்
என்றே சொல்லிடுவோம்

நாளைய தலைமுறைக்கு
வாழ்வளிப்போம் ..............

தமிழர் என்றே சொல்லுவோம்
உலகெங்கும் தலை நிமிர நில்லுவோம்

எழுதியவர் : (10-May-17, 12:14 pm)
சேர்த்தது : பேரரசன்
பார்வை : 154

மேலே