கருவும் உருவும்
கவிதை புனைய
ஓர் கருவேண்டி
காலதரை பிடித்து நின்றுகொண்டிருந்தேன்
சிறு தொலைவில் உன்னை கண்டதும்
பெற்றேன் கவிதைக்கான கருவல்ல
வடித்த கவிதையையும்
என் உளம்கவர்ந்தாளின் உருவும்...
கவிதை புனைய
ஓர் கருவேண்டி
காலதரை பிடித்து நின்றுகொண்டிருந்தேன்
சிறு தொலைவில் உன்னை கண்டதும்
பெற்றேன் கவிதைக்கான கருவல்ல
வடித்த கவிதையையும்
என் உளம்கவர்ந்தாளின் உருவும்...