கருவும் உருவும்

கவிதை புனைய
ஓர் கருவேண்டி
காலதரை பிடித்து நின்றுகொண்டிருந்தேன்
சிறு தொலைவில் உன்னை கண்டதும்
பெற்றேன் கவிதைக்கான கருவல்ல
வடித்த கவிதையையும்
என் உளம்கவர்ந்தாளின் உருவும்...

எழுதியவர் : தமிழ் தாசன் (11-May-17, 10:14 am)
சேர்த்தது : பாலா
பார்வை : 244

மேலே