பெண்மையில் காதல் வந்துவிட்டால் பேரழகு

அணிகலனும்
அலங்காரமும்
அரிதாரமும்
ஆயிரம் ஆயிரம் செலவு செய்தும்
செயற்கையாய் அழகை
மேம்படுத்தி கொண்டாலும்
அன்பான அழகான" காதல் "
பெண்மைக்குள் வந்துவிட்டால் போதும்

"பெண்மை பேரழகின் உச்சமாய் மாறிவிடுகிறாள் "

எழுதியவர் : வீர .முத்துப்பாண்டி (12-May-17, 3:26 pm)
பார்வை : 308

மேலே