உண்மை

உண்மையைப் பேசுவது ஊசியின் மேல் நடப்பது போல் சற்று கடினமாக வலி தருவதாக உள்ளது கேட்கும் அன்புக்குரியவரின் இருதயத்தைக் காயப்படுத்திவிடுமோ என்று?

உண்மையை கேட்பது கூர்வேலாள் குத்துவது போல் வலி தந்தாலும் அதுவே மருந்தாகி நல்வாழ்விற்கு அடித்தளமிடுகிறது உறுதியான பாறையாய்...

எழுதியவர் : அன்புடன் மித்திரன் (12-May-17, 10:09 pm)
Tanglish : unmai
பார்வை : 394

மேலே