உயிரே பாடல் வரிகள்
ஒரு வானவில் இரு முறை வருவதில்லை
அது வந்து போன ஒரு சுவடுமில்லை
ஒரு தண்டவாள ரயில் தாண்டி போன குயில்
பாடி போன குரல் கரைவதில்லை...
ஒரு வானவில் இரு முறை வருவதில்லை
அது வந்து போன ஒரு சுவடுமில்லை
ஒரு தண்டவாள ரயில் தாண்டி போன குயில்
பாடி போன குரல் கரைவதில்லை...