மாவிலைத் தோரணம்

மணமகள் புறப்பபடாள்
புகுந்த வீட்டிற்கு
மணவிழா முடிந்ததும்...

வாயிலில்
மாவிலைத் தோரணம்
காற்றில் அசைந்தது...

வழியனுப்பும் தாய்வீட்டு
சொந்தங்கள் கையசைத்து
அனுப்பி வைப்பது போன்று....

பழனி குமார்

எழுதியவர் : பழனி குமார் (13-May-17, 9:51 pm)
பார்வை : 332

மேலே