அம்மாவும் கடவுளும்
தன் குழந்தைக்கு
ஒரு இடர் வந்தால்
அம்மா சொல்லும்
முதல் வார்த்தை
கடவுளே என்பது தான்...
அந்த கடவுளுக்கே
ஒரு இடர் என்றால்
அவன் தன்னையறியாமல்
சொல்லும் ஒரே வார்த்தை
அம்மா....
என்பதாகவே இருக்கும்...
தன் குழந்தைக்கு
ஒரு இடர் வந்தால்
அம்மா சொல்லும்
முதல் வார்த்தை
கடவுளே என்பது தான்...
அந்த கடவுளுக்கே
ஒரு இடர் என்றால்
அவன் தன்னையறியாமல்
சொல்லும் ஒரே வார்த்தை
அம்மா....
என்பதாகவே இருக்கும்...