அம்மாவும் கடவுளும்

தன் குழந்தைக்கு
ஒரு இடர் வந்தால்
அம்மா சொல்லும்
முதல் வார்த்தை
கடவுளே என்பது தான்...
அந்த கடவுளுக்கே
ஒரு இடர் என்றால்
அவன் தன்னையறியாமல்
சொல்லும் ஒரே வார்த்தை
அம்மா....
என்பதாகவே இருக்கும்...

எழுதியவர் : செல்வமுத்து.M (15-May-17, 11:32 am)
Tanglish : ammavum katavulum
பார்வை : 592

மேலே