வெகுளி பெண்ணே
இரு கண்ணில் நீர் வந்தால்,
மறுகணமே மறைய செய்வாய்;
இருள் சூழும் நிலை வந்தால்,
அக்கணமே ஒளிர செய்வாய்;
_
தோற்றம் காணமால் பழகும்,
அன்னையும் நீயானய்;
தடைகள் தாண்ட தூண்டும் தந்தையும் நீயானய்;
_
பிழை என்றால் காதை திருவும்,
அன்பு தொல்லையும் நீயே;
கோபம் கொண்டால் கண்ணால் பேசும்
அறிவு பேதையும் நீயே;
_
அடியே!! வெகுளி பெண்ணே!!
கனவிலும் கள்ளம் தோன்றவில்லையடி,
எந்நிலையிலும் எண்ணம் மாறவில்லையடி,............