கவியும் அவளும்
நான் கவிதை
சொல்லிக்கொண்டே
இருக்கும் போது
நீ சிணுங்கும் அழகில்
மெருகேருகிறது கவிதையுடன்
சேர்ந்து என் ரசனையும்...
உனை ரசிக்குது
என்னோடு சேர்ந்து
என் கவிதையும்...
நான் கவிதை
சொல்லிக்கொண்டே
இருக்கும் போது
நீ சிணுங்கும் அழகில்
மெருகேருகிறது கவிதையுடன்
சேர்ந்து என் ரசனையும்...
உனை ரசிக்குது
என்னோடு சேர்ந்து
என் கவிதையும்...