இதயமாளிகை

என் இதயமாளிகை,
உன் வருகையினால் திறந்தது
உன் அன்பால் குளிர்ந்தது
உன் அரவணைப்பால் உருகியது
உன் சாய்வால் பலமானது
உன் ஆறுதலால் உறுதியானது
உன் பிரிவால் சருகாகி தகர்ந்தது...

எழுதியவர் : தமிழ் தாசன் (19-May-17, 10:11 am)
சேர்த்தது : பாலா
பார்வை : 274

மேலே