லஞ்சம் ஒழிவது எப்போது

பஞ்சத்தைக் கூட ஒழித்துவிடலாம்
இறைவன் கண் திறந்து மழைபெய்தால்
லஞ்சத்தை ஒழிக்கமுடியாமல் தவிக்கிறது
உலகு; முக்கண்ணா உன் நெற்றிக்கண் திறப்பாயா
லஞ்சத்தை எரித்து ஒழிப்பாயா
மக்கள் துன்பம் தீர்ந்து இன்புற வாழ

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (19-May-17, 10:48 am)
பார்வை : 69

மேலே