லஞ்சம் ஒழிவது எப்போது
பஞ்சத்தைக் கூட ஒழித்துவிடலாம்
இறைவன் கண் திறந்து மழைபெய்தால்
லஞ்சத்தை ஒழிக்கமுடியாமல் தவிக்கிறது
உலகு; முக்கண்ணா உன் நெற்றிக்கண் திறப்பாயா
லஞ்சத்தை எரித்து ஒழிப்பாயா
மக்கள் துன்பம் தீர்ந்து இன்புற வாழ