காரணமும், பிரிவும்
மனதுள் வந்தாய் காரணமேதும் இன்றி என்பதெல்லாம் பொய்யாய் உரைத்து வாழும் மனிதர்களிடையே பிரிதலும் உண்டாகுமே காரணமேதும் இன்றி,
மறைபொருளாய் காரணம் நிறைவேறியதாலே...
மனதுள் வந்தாய் காரணமேதும் இன்றி என்பதெல்லாம் பொய்யாய் உரைத்து வாழும் மனிதர்களிடையே பிரிதலும் உண்டாகுமே காரணமேதும் இன்றி,
மறைபொருளாய் காரணம் நிறைவேறியதாலே...