இவனுக்கு

இரைபிடிக்கத் தாவியது,
இவன்ஏன் போகிறான் வீட்டினுள்-
வாசலில் பூனை...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (21-May-17, 7:28 am)
பார்வை : 93

மேலே