நினைவுகள்-6

நீரற்ற நிலமாக
என் நிலை இருந்தும்
ஏனோ என்னை
வேராக தேடிவருகின்றதே
உயிரே உன் நினைவுகள்...!

எழுதியவர் : செந்தமிழ் பிரியன் பிரசாந (21-May-17, 12:36 pm)
பார்வை : 328

மேலே