என்னை கொல்

மை வடித்த
கண்களில்
பொய் வடித்து
புதுமைகள் செய்கிறாய்...

நீர் வடித்த
கார்குழளில்
எனை நீந்த
செய்கிறாய்...

பால் வடித்த
பளிங்கு
தேகத்தால்
என்னை
பரிகாசம்
செய்கிறாய்...

சாயம் வடித்த
இதழ்களால்
எனை
சாதரனமாக
கொல்கிறாய்...

உன் உடைகளின்
நேர்த்தியால்
என் இதயத்தில்
உறைவாளை
சொருகிறாய்...

உன் உதடு
வழி வார்த்தையால்
எனை
உறையவைக்கிறாய்....

உன் இதயத்தில்
காதல்
இருந்தும்
ஏதேதோ
சொல்லி
எனை ஏங்க
வைக்கிறாய்...

உள்ளொன்று
வைத்து
புறமொன்று பேசும்
உவமை இல்லா
மலரே
தயவு செய்து
எனை உனதாக்கி
கொள்...

இல்லை உன்
உதடுகளால்
கொல்(pls kill me)....

எழுதியவர் : (22-May-17, 7:33 pm)
பார்வை : 79

மேலே