மழைக்காக

தலைகுனிந்து
மன்தோன்றி மரம் வைக்க
தவறியவர்கள் எல்லாம்
இன்று தலைநிமிர்ந்து
ஏனோ வான் நோக்குகின்றார்கள்
மழைக்காக...!

எழுதியவர் : செந்தமிழ் பிரியன் பிரசாந (23-May-17, 9:35 am)
Tanglish : mazhaikkaga
பார்வை : 325

மேலே