என்னைப் பாரடி பெண்ணே
அன்ன மகளே அணில் கடிக்காக் கொய்யாவே
பொன்னின் ரதமே பூவினத்து மைனாவே
கன்னக் கதுப்பாலே கண்ணயர்வைக் கெடுத்தவளே
என்னைக் கொஞ்சம் நீ ஏறெடுத்துப் பாராயோ
ஆக்கம்
அஷ்ரப் அலி
அன்ன மகளே அணில் கடிக்காக் கொய்யாவே
பொன்னின் ரதமே பூவினத்து மைனாவே
கன்னக் கதுப்பாலே கண்ணயர்வைக் கெடுத்தவளே
என்னைக் கொஞ்சம் நீ ஏறெடுத்துப் பாராயோ
ஆக்கம்
அஷ்ரப் அலி