என்னைப் பாரடி பெண்ணே

அன்ன மகளே அணில் கடிக்காக் கொய்யாவே
பொன்னின் ரதமே பூவினத்து மைனாவே
கன்னக் கதுப்பாலே கண்ணயர்வைக் கெடுத்தவளே
என்னைக் கொஞ்சம் நீ ஏறெடுத்துப் பாராயோ

ஆக்கம்
அஷ்ரப் அலி

எழுதியவர் : alaali (23-May-17, 12:35 pm)
சேர்த்தது : அஷ்றப் அலி
பார்வை : 309

மேலே