வானமும், பூமியும்

வானமும், பூமியும்!
துவைத்து பிழிந்தது வானம், கார்மேகங்கள் வெளுத்திட!
வழிந்த நீரை, மழையெனப் பருகியது பூமி, மண் பசுமை அடைந்திட!
இது நடந்தது நேற்றைய கனவில்!
இன்று, திண்ணையில் அமர்ந்து, வானத்திடம் வேண்டுகோள் வைக்கிறேன்,
என் கனவை பலித்திடச் செய்ய மாட்டாயா என்று!

எழுதியவர் : ஆர்.மகாலட்சுமி (24-May-17, 12:37 am)
பார்வை : 188

மேலே