நான், நீ

நான், நீ!
தீவாய் தனித்திருந்தேன்,
மலையாய் மனதில் நுழைந்தாய்,
தீபகற்பமானேன் நான்!
சிகரமெனும் கிரிடமாய்,
என் வாழ் நாள் முழுவதும் நீ!

எழுதியவர் : ஆர்.மகாலட்சுமி (24-May-17, 12:50 am)
பார்வை : 142

மேலே