சுக்குநூறானது என் கோபமும்

கோபத்தில் நான்
உன்னை கடிந்ததால்
உன் விழிநீர்
கரைக்கிறது என் கரும்பாறை மனதை
சுக்குநூறாக்கியது என் கோபத்தை...

எழுதியவர் : தமிழ் தாசன் (24-May-17, 10:02 am)
சேர்த்தது : பாலா
பார்வை : 107

மேலே