சுக்குநூறானது என் கோபமும்
கோபத்தில் நான்
உன்னை கடிந்ததால்
உன் விழிநீர்
கரைக்கிறது என் கரும்பாறை மனதை
சுக்குநூறாக்கியது என் கோபத்தை...
கோபத்தில் நான்
உன்னை கடிந்ததால்
உன் விழிநீர்
கரைக்கிறது என் கரும்பாறை மனதை
சுக்குநூறாக்கியது என் கோபத்தை...