சுமையில் பூத்த பூ

உணர்வின் உயிராகவும்
உயிரின் அர்த்தமாகவும்
இருக்கும் நம்மில்
நாமலே.....
பிரிவு என்னும்
வேலி போட்டது
ஏன்?
என் உயிர் உன்னிலும்
உன் உயிர் என்னிலும்
ஆக இருப்பது
ஏன்?
இந்த காதல் என்னும்
பூவை சுமக்கத்தானோ...!

எழுதியவர் : nirmaladevi (24-May-17, 1:03 pm)
பார்வை : 153

மேலே