புத்துயிர் பெறட்டுமென

என்னவள்
உதட்டை ஈரப்படுத்திக்கொண்டாள்
நானும் என் கவிதையும்
புத்துயிர் பெறட்டுமென....

எழுதியவர் : இராகுல் கலையரசன் (24-May-17, 3:37 pm)
சேர்த்தது : இராகுல் கலையரசன்
பார்வை : 118

மேலே