அதுதான்

மழை வந்தாலே
மறந்துவிடுகிறது வெயில்கொடுமை-
மனித மனம்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (24-May-17, 7:23 pm)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
Tanglish : athuthaan
பார்வை : 90

மேலே