நீயே எழுதுகிறாய்

அற்புதமாய்க் கவி எழுதுவதாய்
என்னைப் பாராட்டுபவர்களிடம்
எப்படிச் சொல்வேன்
என் கவிதைகளை
எனக்குள் இருந்து
நீதான் எழுதுகிறாய் என்று...!

எழுதியவர் : கேப்டன் யாசீன் (25-May-17, 7:08 am)
சேர்த்தது : கேப்டன் யாசீன்
பார்வை : 111

மேலே