ஏன் சொல்ல மறுக்கிறாய் உன் காதலை
கரும் மேகங்களை கொண்ட வானத்தில்
எப்போது மழை பெய்யும் என்று ஏங்கும்
விவசாயினை போல காத்திருந்தேன்
உன் அன்பிற்காக, மத யானை கூட்டத்தில்
சிக்கினால் கூட என் உயிர் போகாது
உன்னிடம் சிக்கி கொண்ட என்
அன்பான இதயத்திற்கு நொடி பொழுதும் மரணமே,
உன் விழிகள் சொல்ல நினைக்கும் காதலை ஏன்,
உதட்டின் முலம் சொல்ல மறுக்கிறாய்
அன்பு பாய்ந்த இதயம் கூட வீழ்வது கடினம் ,
காதல் அன்பு பாய்ந்த இதயம் சரிந்து விடும் நொடியில்