மனித சமுதாயம்
நீ தோழனாக வந்தாய்..
தோழமையை உணர வைத்தாய்...
எமக்குத் தாய்யாகி நின்றாய்...
தந்தைப்போல் ஆதரவு கொடுத்தாய்...
தூய்மையான இந்த அன்பின் சரிசத்தை கண்டு தூற்றுக்கிறது ஊர் உறவு இன்று...
அதை கலங்காமல் நான் கூறுவேன் இதற்கு காரணம் மனித சமூதாயத்தின் கண்ணோட்டம் என்று...