காத்திருந்து

நீரில்லாக் குளத்தில்
நீர்க்கோழி காத்திருக்கிறது-
உயிரைப் பிடித்துக்கொண்டு...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (26-May-17, 6:51 am)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 145

மேலே