காதலும் கல்யாணமும்

எவை எவை
எது எதற்காக படைக்கப்பட்டதோ

அவை அவை
அது அதற்காகவே

இவ்வுலகில் உள்ளன

இடையில் யார் என்ன செய்தாலும்
அவை நம்மோடு நிலைக்காது...

பல காயங்களை சுமந்தபடி...

எழுதியவர் : நிலாதினேஷ் (26-May-17, 8:42 am)
சேர்த்தது : நிலாதினேஷ் kc
பார்வை : 204

மேலே