பீலி

பீலி
====================================ருத்ரா


மயிற்பீலியை வைத்து
கவிதை எழுதினேன்.
பெண் மயில் பிரியவிட்டு
எவன் அந்த ஆண் மயிலை
கொன்றானோ
அதன் பிரிவு தாகம்
கண்ணீராகி
காகிதம் நனைத்தது.
இதுவே போதும்.
என்ன நான் அவளுக்கு
எழுதுவது?

=======================================

எழுதியவர் : ருத்ரா இ பரமசிவன் (26-May-17, 10:52 am)
சேர்த்தது : ருத்ரா
பார்வை : 66

மேலே