ஏற்பாயா என்னுயிரே

கத்திரி வெய்யலிலும் கனமழை பெய்யுதடி..
சித்திரை நிலவே உன் மௌனம் எப்போ கலையுமடி?
உன் ஒற்றைச்சொல்லில் என் வாழ்க்கை பயணம்.
எனைவிட்டு நீபோனால் அந்நொடியே என் மரணம்.

எழுதியவர் : கு.தமயந்தி (28-May-17, 10:55 am)
சேர்த்தது : குதமயந்தி
Tanglish : aerpaayaa ennuyire
பார்வை : 80

மேலே