மின்சார விழியாள்

என்னை தாக்கிச் செல்லுதே...
மின்சார உன்விழி!
கவிதை வந்து பேசுதே
அழகான உன்மொழி...!
கண்ணிமைக்கும் நேரத்திலே
என்னைக் கண்டு கொன்று
போறதேண்டீ?!
இதழைத் திறந்து...
பூவாய் மலர்ந்து..!

எழுதியவர் : கிச்சாபாரதி (28-May-17, 10:57 am)
பார்வை : 517

மேலே