காதுகளில் கிசுகிசுத்தது சிலிர்த்தது

நீயும் என்னை "காதலிக்கிறாய் "
எனும் வார்த்தையினை

விழிகளின் வழியாய்
உணர்த்தியபோதும் !

மௌனத்தின் வழியாய்
உணர்த்தியபோதும் !

குறுஞ்செய்தி வழியாய்
அனுப்பியபோதும் !

இதயம் இதமாய் தான்
உணர்ந்தது !

என்னை அனைத்துக்கொண்டே
என் செவிகளில்
"நான் உன்னை காதலிக்கிறேன் "
என கிசுகிசுத்தபோது

இதயம் சிலிர்த்தது !

எழுதியவர் : முபா (28-May-17, 12:23 pm)
பார்வை : 89

மேலே