உறங்காத உள்ளம்

அவன் எனக்காக பிறந்திங்கு வந்தானடா
இரு விழியாலே கதைபேசி கவர்ந்தானடா
எந்தன் மனதோடு மனதாக கலந்தானடா
பிரிவொன்றை தந்துவிட்டு சென்றானடா

பிரிவு வந்தாலும் நினைவோடு இருப்பேனடா
நான் உறங்காத​ உள்ளத்துடன் காத்திருப்பேனடா

ஆக்கம்:- வேல்பாண்டியன் கோபால்

எழுதியவர் : வேல்பாண்டியன் கோபால் (28-May-17, 5:20 pm)
சேர்த்தது : வேல்பாண்டியன்
Tanglish : urangaadha ullam
பார்வை : 1037

மேலே