உறங்காத உள்ளம்
அவன் எனக்காக பிறந்திங்கு வந்தானடா
இரு விழியாலே கதைபேசி கவர்ந்தானடா
எந்தன் மனதோடு மனதாக கலந்தானடா
பிரிவொன்றை தந்துவிட்டு சென்றானடா
பிரிவு வந்தாலும் நினைவோடு இருப்பேனடா
நான் உறங்காத உள்ளத்துடன் காத்திருப்பேனடா
ஆக்கம்:- வேல்பாண்டியன் கோபால்